நாட்டு நலப்பணித் திட்ட மூன்றாம் நாள் முகாம் இன்று (15/02/2019) “சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் தினம்” என்னும் தலைப்பில் காலை 10.30 மணியளவில் இந்திரா நகரில் துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். இந்திரா நகர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மா. சித்ரா…