Ilayangudi Mallipattinam Businessman Mr. Mohamed visited our College on 06.10.2022. College Secretary Mr. V.M. Jafarulla Khan and Treasurer Mr. S.A.M. Abdul Ahad honoured him by adorning a shawl and discussed matters relating to development of our College.
நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவி, முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M. வினிதா என்ற மாணவி காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை சார்பாக 25/01/2021 அன்று “ஜனநாயக கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு, பேராசிரியர்கள், ஆசிரியரல்லா…
நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 31/03/2021 அன்று மாணவிகளுக்கு மகளிர் நலம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம்…
நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 10/04/2021 அன்று “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தற்காப்பு வழிமுறைகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா அவர்கள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சென்னை, சுற்றுச்சூழல் பொறியாளர், திரு.…
சாலைக்கிராமம், ஆரம்ப சுகாதாரம் மையம் மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12/04/2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி உட்பட, ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டும் பொதுமக்கள் 11 பேர் முதல் டோஸ் மற்றும் 9 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். நிகழ்வினை சாலைக்கிராமம்,…
தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி, 06/01/2021 அன்று நம் கல்லூரியில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவர் நூனா அப்ரஹாமா, சுகாதார மேற்பார்வையாளர் திரு. K. தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் திரு A. பிச்சை, திரு. R. அருண் மைகேல் டேனியல், திரு. J. அருண் யோசுவா…
நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பாக 25/01/2021 அன்று தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வினை கல்லூரி நாட்டு நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து…
நம் கல்லூரியில் 26/01/21 அன்று காலை 9 மணியளவில் 72 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளையான்குடி, புதூர், ஜனாப் Y. முஹம்மது அவர்கள் தேசிய கொடியேற்றி, தேசிய மாணவர் படை (NCC) மாணவ-மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு விழா (21/02/2021) அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் N. ஜஹாங்கிர்…
நாட்டு நலப்பணத்திட்டம் (NSS) சார்பாக (22/02/2021) அன்று “சாலை பாதுகாப்பு வார விழா” கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். இளையான்குடி காவல் நிலைய போக்குவரத்து சார் ஆய்வாளர்கள் திரு. T. முருகேசன், திரு. A. ஜான் கென்னடி மற்றும்…